ஆலம் விதை
ஆலம் விதை போல் என் காதல்..
அதை மூடியிருக்கும் மண்போல் என் மனம்..
முன்னனுபவமாய் மனத்தின்மேலிருக்கும் தழும்பு..
விதைக்கு விடுதலைக் கொடுத்து,
மண்ணைப் பிளக்கவிட்டு,
ஆலமரத்தை வளரவிட பயமாயிருக்கு !
இன்னுமொரு தழும்பை என் மனம் தாங்காது.. அதனால் !!